50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மும்பையில் பணி புரிய மகாராஷ்டிரா அரசு அழைப்பு
மும்பை மும்பையில் கொரோனா சிகிச்சை அளிக்க 50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மகாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…