குடிமகன் சொருகிய குவாட்டர் பாட்டில்..
குடிமகன் சொருகிய குவாட்டர் பாட்டில்.. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் , போதை தலைக்கு ஏறிய நிலையில் என்ன செய்தார் தெரியுமா? குடித்து முடித்த பாட்டிலை, எங்கே…
குடிமகன் சொருகிய குவாட்டர் பாட்டில்.. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் , போதை தலைக்கு ஏறிய நிலையில் என்ன செய்தார் தெரியுமா? குடித்து முடித்த பாட்டிலை, எங்கே…
கொள்ளைநோய் காலத்திலும், உள்ளங்களைக் கொள்ளை அடித்த காதல் இந்த கொரோனா உலகமெங்கும் பல்வேறு பிரச்சினைகளை சமூக, பொருளாதார ரீதியாக உருவாக்கி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சூழலிலும், இதே…
ஊரடங்கு குறித்த நெட்டிசன் ராமானுஜன் கோவிந்தன் முகநூல் பதிவு Lock down Or Herd immunity? இது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம். கூட்டு எதிர்ப்பு எனப்படும்…
மும்பை: இந்திய துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் தொடர்கள் நடைபெற முடியாத சூழல் இருந்தாலும், விருது பரிந்துரை…
கொல்கத்தா: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தப் பிறகு, கிரிக்கெட் உட்பட, உலகின் பலவும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்புவதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. கொரோனா…
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஜெர்மனியில் முடங்கியிருந்த செஸ் நடசத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், ஒருவழியாக இந்தியா திரும்பினார். இவர், ‘பண்டஸ்லிகா’ என்ற செஸ் தொடரில் பங்கேற்பதற்காக, பிப்ரவரி மாதம்…
மதுரை: பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு தவறை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய மதுரையைச் சேர்ந்த சென்னை கல்லூரி மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.70 ஆயிரம் பரிசு…
நியூயார்க் இரு நாசா விண்வெளி வீரர்கள் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்துச்…
இன்று மே 31, பொது முடக்கம் 4.0 முடிவடைகிறது. நோய் பாதிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் உள்ளனர். ஆனால், அரசு பல விதிகளை அறிவித்தாலும், நடைமுறையில் எவ்வித…
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…