Month: May 2020

தலைமை செவிலியர் மரணம்… குழப்பும் ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகம்…

சென்னை: சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 58 வயதான தலைமை செவிலியர் பிரிசில்லா கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு…

பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்…!

ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே. பூஜா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான…

லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியானது: இமாச்சல் மாநில பாஜக தலைவர் ராஜீவ் பிந்தால் ராஜினாமா…

சிம்லா: இமாச்சல பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜீவ் பிந்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். சுகாதாரத்துறை இயக்குனரிடம் லஞ்சம் கேட்டது தொடர்பான ஆடியோ…

டிசம்பர் 3ம் தேதி துவங்குகிறதா இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்..?

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப் பயண விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 3ம் தேதி துவங்குமென…

இந்தியாவிலேயே கொரோனா ஊரடங்கில் தணிக்கை செய்யப்பட்ட முதல் படம் 'நிசப்தம்'….!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’…

இஸ்லாமியர்களுக்கு உதவிய வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகி ராஜினாமா செய்ய வேண்டும்… பஜ்ரங்தளம் மிரட்டல்

ஸ்ரீநகர்: ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு உதவியதற்காக பிரபல வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகி, உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அங்குள்ள பஜ்ரங்தளம் அமைப்பு…

நடிகர் வடிவேலு வெப் சீரிஸில் நடிக்கிறாரா….?

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பின் 2017-ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தின்…

வங்காளதேசத்தில் மருத்துவமனையில் தீ விபத்து, 5 கொரோனா நோயாளிகள் பலி…

டாக்கா: வங்காளதேசத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள்…