Month: May 2020

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் கொரோனாவால் பாதிப்பு

மாஸ்கோ ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்கின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிக…

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா; மகன் மகளுக்கும் கொரோனா பாதிப்பு…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில்…

அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனை படைத்தது ராமாயாணம்

புதுடில்லி: அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனையை ராம்நாத் சாகர்ஸ் ராமாயண் தொடர் படைத்ததுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21…

கொரோனா பலி எண்ணிக்கை குறைவால் ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு

மாட்ரிட் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கை நான்கு கட்டங்களாக தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக…

மகாராஷ்டிரா  : முடிவுக்கு வரும் உத்தவ் தாக்கரே பதவி பிரச்சினை

மும்பை மகாராஷ்டிரா சட்டசபை மேலவையில் காலியாக உள்ள இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கக் கோரி ஆளுநர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். சென்ற ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை…

வார ராசிபலன்: 01-05-2020 முதல் 07-05-2020  வரை வேதாகோபாலன்

மேஷம் சந்தோஷம் ஜாஸ்தியாகுமுங்க. புதிய பொருட்கள் வாங்குவீங்க. வெளிநாட்டு தொடர்புகள், பயணங்கள் மகிழ்ச்சி தரும். உத்யோகம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத இன்கம் உண்டுங்க. பண…

 கடன்கள் தள்ளுபடியா? நிறுத்தி வைப்பா? – விவாதத்தை நிறுத்தி வசூலிக்க வழியைப் பாருங்கள் : ப சிதம்பரம்

டில்லி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரூ.68000 கோடி வாராக்கடன்களை வசூலிப்பது குறித்து வங்கிகள் கவனம் கொள்ள வேண்டும் என ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளில் ரைட்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.07 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 89,469 உயர்ந்து 323,07,652 ஆகி இதுவரை 2,34,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகள் 

ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகள் ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகளைப் பற்றி சில விவரங்கள் :- நாத் த்வாரா சிவன் சுமார்…

12 முதல் 18 மாதங்களுக்கு கொரோனா வைரசுடன் வாழவேண்டி இருக்கும் : நாராயணமூர்த்தி 

பெங்களூரு : தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தினாலும் இந்தியாவில் அனைவருக்கும் பரிசோதனை செய்து முடிக்க 37 வருடங்கள் ஆகும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண…