Month: May 2020

முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடியாக உயர்வு… தமிழக அரசு!

சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு…

அரியலூரில் கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரேநாளில் 168 பேர் பாதிப்பு..

அரியலூர்: அரியலூரில் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 168 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அதிவேக பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட்டே…

கொரோனா லாக்டவுனில் பார்ட்டி வைத்து கொண்டாடும் அமலா பால்…..!

கொரோனா முழு அடைப்பு என்பதால் மக்கள் சமூகவலைத்தளத்தில் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை…

யாருக்கு மது அவசியத்தேவை? : தமிழக அரசுக்குக் கமலஹாசன் கேள்வி

சென்னை மதுக்கடைகள் திறப்பு தொடர்பாகத் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகம் உட்பட நாடெங்கும்…

குடிமகன்கள் உற்சாகம்… தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசின் பதில் மனுவை ஏற்று…

சென்னையில் இனி லாரிகளில் குடிநீர் விநியோகம் கிடையாது…

சென்னை: சென்னையில் இனி லாரிகளில் குடிநீர் விநியோகம் கிடையாது என்று உள்ளாட்சித் துறை அறிவித்து உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.3 டிஎம்சி நீர் இருப்பு…

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து திறக்கப்படும்: அமைச்சர் கட்கரி சூசகம்

டெல்லி: பொது போக்குவரத்து சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் திறக்கப்படலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான லாக்டவுன் மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து…

கொரோனா தனிமை மையங்களுக்கு தன்னுடன் வருமாறு தேஜஸ்வி யாதவுக்கு நிதீஷ்குமார் அழைப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா…

வாகனங்கள் இயக்க அனுமதி பெற தேவையில்லை… தமிழகஅரசு

சென்னை: கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் வாகனங் களை இயக்க யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்….!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை இரண்டாவதாக சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே வேத் கிருஷ்ணா எனும் குழந்தை உள்ளது அவருக்கு…