சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை  என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசின் பதில் மனுவை ஏற்று நிபந்தனைகளுடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மிழகத்தில்  7ந்தேதி (நாளை) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.