Month: May 2020

வாரத்தில் 3 நாட்கள் மட்டுமாவது கடைகளை திறக்க அனுமதியுங்கள்… சவரத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள சலூன் கடைகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமாவது திறக்க அனுமதி வழங்க வேண்டும், நிதி உதவி வழங்க…

மனு பாகர் நம்பிக்கையுடன் காத்திருப்பது எதற்காக?

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டு திட்டமிட்டப்படி நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் நட்சத்திரம் மனு பாகர். கொரோனா பரவலால் ஒலிம்பிக்…

"நோ நோ, சச்சின் கிடையாது; அந்த விஷயத்தில் ரோகித் ஷர்மாதான் பெஸ்ட்"

வெலிங்டன்: ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, சச்சின் டெண்டுல்கரை விட, ரோகித் ஷர்மாவே சிறந்த பேட்ஸ்மேன் என்று ஒப்பீடு செய்துள்ளார் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டூல். அவர்…

ரூ 4.2 லட்சம் கோடி கடன் வாங்க மத்தியஅரசு முடிவு… ப.சிதம்பரம் வரவேற்பு…

டெல்லி: ரூ 4.2 லட்சம் கோடி கடன் வாங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு…

மல்லையா, நிரவ்மோடியை தொடர்ந்து மோடி அரசில் மற்றொரு வங்கி முறைகேடு: 4ஆண்டுகளுக்கு சிபிஐ உதவியை நாடியுள்ள எஸ்பிஐ…

டெல்லி: மோடி அரசில் மற்றொரு வங்கி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வங்கியில் ரூ.414 கோடி அளவில் லோன் வாங்கிவிட்டு கடந்த 2016ம் ஆண்டே தலைமறைவான பாசுமதி அரிசி…

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து, தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு உள்ளது.…

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க…

மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது? மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது? மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது , அதை நிறுத்தி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்…

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை நாங்க தர்றோம்… எடப்பாடி அசத்தல்

சென்னை : தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

நெருக்கடியான நேரத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ!

சென்னை: வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், 30 அடிப்படைப் புள்ளிகளை உயர்த்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ). இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இதர வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும்,…