Month: May 2020

இவாங்கா டிரம்பின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா…

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக உள்ளது. இது வெள்ளை மாளிகையில்…

கொரானா: சென்னை கழிவுநீரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மரபணு

தமிழ்நாட்டில் சென்னையில் ஐந்து வெவ்வேறு கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் மரபணுவான ஆர்என்ஏ இருப்பதை கண்டறிந்துள்ளனர். மே மாதம்…

நூறு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற தமிழ் பாடல்கள்….!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இணையத்தில் பாடல்கள் வெளியிடப்படுகின்றன . யூடியூப்பில் இந்த பாடல்கள் எந்த…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கிய 400 தமிழர்களை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு….

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அனைத்து மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக…

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடக்குமா? – பிசிசிஐ சொல்வது என்ன?

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் திட்மிட்டபடி நடைபெறும் என்றும், அதன்பொருட்டு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் தயார் என்று பிசிசிஐ அமைப்பின்…

எஃப் ஐ ஆரில் உள்ள தப்லிகி ஜமாத் தலைவரின் ஆடியோ போலியா?

டில்லி ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டாம் என தப்லிகி ஜமாத தலைவர் பேசியதாக வெளியான ஆடியோ போலி என டில்லி குற்றவியல் பிரிவு…

ராமநாதபுரத்தில் முதல் பலி… சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்…

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிவகங்கை மருத்துவமனை யில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா சென்னை…

ஊதிய குறைப்பு, பணிநீக்கம் பிரச்னைகள்: பிம் கேர்சுக்கு நிதியை அள்ளி தரும் பெரும் நிறுவனங்கள்

டெல்லி: பணிநீக்கம், ஊதிய குறைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட, இந்திய நிறுவனங்கள் PM-CARES க்கு பெருமளவில் பங்களிப்பு செய்கின்றன. இந்தியாவின் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா…

சென்னையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி…

சென்னை: தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் வரும் 11ந்தேதி முதல் டீ கடைகள் திறப்பு உள்பட பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை…

கொரோனா ஊரடங்கால் 12 நாட்களில் இடித்து அகற்றப்பட்ட 100ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்திருந்த பழமைவாய்ந்த பாலங்களில் ஒன்றான யானைக்கவுனி மேம்பாலம் சேதம் அடைந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில்…