Month: May 2020

கவனம் முழுவதும் கொரோனா மீதே இருந்தால் நிலைமை என்னவாகும்? – எச்சரிக்கிறது ஆய்வு!

புதுடெல்லி: கொரோனா களேபரம் காரணமாக, சுகாதாரத் துறையின் கவனம் முழுவதும் அந்நோயின் மீதே இருக்கும்பட்சத்தில், இந்தியா போன்ற நாடுகளில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களின் விளைவான…

கொரோனா : மருத்துவ நிபுணர்களுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளது : கணக்கெடுப்பு முடிவு

வாஷிங்டன் பிரபல செய்தி ஊடகமான சி என் என் நடத்திய கணக்கெடுப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பில்…

இந்தியா : 78 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,055 ஆக உயர்ந்து 2551 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44.27 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,091 உயர்ந்து 44,27,528 ஆகி இதுவரை 2,98,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

விஷ்ணுபதி புண்ணிய காலம் !

விஷ்ணுபதி புண்ணிய காலம் ! வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள்…

பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்-  தமிழக முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: பயணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும்…

கொரோனா: ஆய்வில் முன்னணியில் இருக்கும் COVID-19 தடுப்பு மருந்துகள்

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் சுமார் 100 திறனுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இருந்தாலும், நான்கு முன்னனி நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் விதத்தில்…

ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல்..

புதுடெல்லி: ஜூன் 30-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்…

பணம் கொட்டிக் கிடந்தாலும், ஊதியம் கொடுக்க மனமில்லை – இது பிசிசிஐ கதை..!

மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் முதல்நிலை இந்திய வீரர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது என்ற…