புதுடெல்லி:
ஜூன் 30-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

ஜூன் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் பணத்தை திரும்ப கொடுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியாகியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.