மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி..!
மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வர்த்தக நகரான மும்பையில் 167 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில்…
மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வர்த்தக நகரான மும்பையில் 167 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில்…
தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த ஸ்வாதி, தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள ஸ்வாதி, மலேசியன்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், சில மாநிலங்களில் இரட்டிப்பாகி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர்…
டில்லி கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த…
வாரணாசி: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்ற நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் காசியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடந்த வாரம் தமிழகம்…
லக்னோ: ஊரடங்கின் போது உத்தரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம்,…
தாளவாடி : ஊரடங்கால் வேலையிழந்து விவசாய விளை பொருட்கள் வீணாகி மக்கள் அனைவரும் கஞ்சிக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கும் வேலையில். உணவு விநியோகம் மற்றும் நிவாரண உதவிக்கு…
சென்னை: தமிழகத்தில் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா வைரஸின் தாக்கம் இரட்டிப்பு ஆகிவருகிறது மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை…
வாஷிங்டன்: கொரோனா தாக்கம் குறித்து அறிய சீனாவுக்கு செல்கிறது அமெரிக்க குழு செல்லும் என்று கூறிய அதிபர் டிரம்ப், அவர்களை சீன அரசு அனுமதிக்க வேண்டும் என்று…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி…