Month: April 2020

மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள்

கோயம்புத்தூர்: மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கே ஜி மருத்துவமனை சேர்மன் டாக்டர் பக்தவச்சலம் தனது பேஸ்புக்கில்…

கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு

வுஹான்: கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்தத் தங்களது குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும்…

ஏய் ஓல்டு மேன் – ப்ராவோவை கிண்டலடித்த தோனி…

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது கேப்டன் தோனி தன்னை ஓல்டு மேன் என கிண்டல் செய்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டுவைன் ப்ராவோ…

லாக்டவுனால் வித்தியாசமான கெட்டப்பில் வலம் வரும் கபில்தேவ்…!

டெல்லி: முன்னாள் கேப்டன் கபில்தேவ், லாக்டவுன் எதிரொலியாக தலையை மொட்டையடித்துக் கொண்டு வித்தியாசமாக காட்சி தருகிறார். கொரோனா வைரசானது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. உயிர்பலிகள்…

கொரோனா தாக்கம் எதிரொலி: 1986ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு

வாஷிங்டன்: 1986ம் ஆண்டுக்கு பிறகு, உலகளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக உலக பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.…

கடந்த சில வாரங்களாக இல்லாத அளவுக்கு இத்தாலியில் கொரோனா பாதிப்பு கு

ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா…

மும்பையில் மருத்துவமனையில் 36 செவிலியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி சிகிச்சை

மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெடார் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

நாளிதழில் வெளியான கொரோனா சோகம்: 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்திகள்

பாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால்…

இந்தியர்கள் அரபு நாடுகளில் கவனமாக இருக்க வேண்டும் : அமீரக இந்தியத் தூதர் எச்சரிக்கை

துபாய் கொரோனா பரவுதலையொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமீரக இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார். இந்திய…