Month: April 2020

154 கோடி மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதித்த கொரோனா : யுனெஸ்கோ கவலை

பாரிஸ் கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு 154 கோடி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸால் சுமார்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பரிசோதனை…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த சமூக ஆர்வலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இம்ரான்கானுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இதுவரை…

சிறு பட்ஜெட் படங்களை OTT-யில் வெளியிட ஆர்வம் காட்டி வரும் தயாரிப்பாளர்கள்….!

தமிழகத்தில் மே 3-க்கு பிறகு ஊரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஊரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்…

தஞ்சை அர்ச்சர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கி அசத்திய இஸ்லாமியர்கள்…

தஞ்சை: கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சர் களுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை சாமான்கள் வழங்கினர்.…

சாமியார்கள் கொலையில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பு இல்லை: மகாராஷ்டிரா அமைச்சர் விளக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் சாமியார்கள் கொலையில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சில நாட்கள்…

பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியை தெரிவித்த வெளி மாநில தொழிலாளர்கள்

சிகார், ராஜஸ்தான் தங்களை தங்க வைத்து உணவு அளித்த கிராம வாசிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியைக் காட்டி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார்…

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை வெளியிடக் கோரிய மனு தள்ளுபடி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில்கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.…

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து தமிழகஅரசு விளக்கம் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்து குறித்து தமிழகஅரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் மக்களிடையே…

‘பான் இந்தியா’ படமாக வெளியாகிறது விஜய்யின் ‘மாஸ்டர்’…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி…

தமிழகத்தில் 1.75 லட்சம் மீனவர்களுக்கு ரூ.88 கோடி நிவாரண நிதி… ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 1.75 லட்சம் மீனவர்களுக்கு ரூ.88 கோடி நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…