Month: April 2020

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உதவிக்கு தொலைபேசி எண்கள் வெளியீடு..

சென்னை: கொரோனா ஊரடங்கால் தமிழக விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த சீசனில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.…

குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி…

கேரளாவில் பரிதாபம்: 4 மாத கைக்குழந்தை கொரோனாவுக்கு பலி…

மலப்புரம்: கேரள மாநிலத்தில் 4 மாத பச்சிளங்குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோ தொற்று தொடங்கிய கேரளாவில், தற்போது தொற்று…

கொரோனா வைரஸ் – சர்வதேச அளவிலான ஒப்பீடுகள் ஏன் கடினமானவை?

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி, அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் மேல். ஆனால், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகை 330 மில்லியன்…

வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் : டிரம்ப் என்ன சொல்கிறார்?

வாஷிங்டன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்து…

பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது..

பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது.. “கைல சுத்தமா பத்து பைசா கிடையாது. சாப்பிட இருக்கிறதும் வயித்துக்கும், வாய்க்குமே பத்தாத கொடுமை. சொந்த ஊருக்கே…

பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயராக உள்ள குஜராத் முஸ்லீம்கள்

அகமதாபாத்: குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க…

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை 

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன…