Month: April 2020

டில்லி : சோதனை நடத்தப்பட்ட 160 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

டில்லி டில்லி நகரில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 160 பேருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைர்ஸ் பரவுதல் பத்திரிகையாளர்களையும்…

அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்கா ? வழக்கறிஞர் கேள்வி

டில்லி அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்காக விசாரணை நடத்தத் தேவை உள்ளதா என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரீபக் கன்சால் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது கொரோனா…

செளதி அரேபியாவில் புதிதாக கண்டறியப்பட்ட 1172 ‍கொரோனா நோயாளிகள்!

அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 124 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய புதிய நோயாளிகள், தீவிர விசாரணை மற்றும் ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டனர்…

பால்கர் சாதுக்கள் கும்பல் கொலையில் தொடர்புடைய பாஜகவினர் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜகவினர் எனக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில்…

குஷ்பூவா இது…? தன்னுடைய இளவயது புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. 90 கால கட்டங்களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இவர். ரசிகர்கள் இவருக்கு கோவில்…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…

கொரோனா வைரஸால் ராப் இசைக்கலைஞர் ஃப்ரெட்ரிக் தாமஸ் மரணம்…..!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

கொரோனா : தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பும் ஊரடங்கு விதி ஆய்வுக் குழுக்கள்

டில்லி ஊரடங்கு விதிகள் சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறிய மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுவை அனுப்புகிறது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய…

இன்று 144 பேர் டிஸ்சார்ஜ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,755 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ்…

இந்தியாவில் தனியார் கொரோனா சோதனை கட்டணம் மிக அதிகம் – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் தெற்காசியாவிலேயே அதிகம் என்றும், அதேசமயம், வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளில் இந்தப் பரிசோதனை இலவசமாக…