Month: April 2020

திருவள்ளூரிலும் முழு ஊரடங்கு : ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி உட்பட திருவள்ளூரின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர்,…

பெரம்பலூரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர்: கொரோனாவை தடுக்க பெரம்பலூர் மாவட்டத்திலும் ஏப்ரல் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக…

தென்கொரியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைகிறது…

சியோல்: தென்கொரியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்ற நம்பிக்கை தரும் தகவல் கிடைத்துள்ளது. தென்கொரியாவில் நேற்று 6 பேருக்கு…

பணிப்பெண்ணின் இறுதிச் சடங்கை நிறைவேற்றிய கௌதம் கம்பீர்…

டெல்லி பாஜக எம்பியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தன் வீட்டுப் பணிப் பெண்ணின் இறுதிச் சடங்கை கொரோனா ஊரடங்கு காரணமாக தானே முன்னின்று நடத்தியுள்ளார். ரசிகர்களால்…

தென்கொரிய மக்களுக்கு அந்நாட்டு அரசின் செய்தி என்ன?

சியோல்: வேகமாக உண்டு பழகி, பயணத்தை தனியாக மேற்கொண்டு, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள் என்று தனது நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது தென்கொரிய அரசு. இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:…

மோடி அரசின் மீது கடுமையாக எழும் விமர்சனங்கள் – ஏன்?

இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது 1 மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்த நாட்டில் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு முறையான நிவாரணம் அளிப்பதில்,…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57: மே.வங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஏழைகளுக்கு தேவையானதை செய்யாத அரசு – தாக்கும் பொருளாதார நிபுணர்!

கொல்கத்தா: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களைப் பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான அபிஜித் பானர்ஜி.…