Month: April 2020

வாழும் மனிதநேயம்..! சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்று உணவு தந்த சகோதரர்கள்

பெங்களூரு: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர் சகோதரர்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,…

பொதுவெளியில் சவுக்கடி – தண்டனையைக் கைவிடும் சௌதி அரசு…

பொதுவெளியில் வழங்கப்படும் சவுக்கடி தண்டனையை சௌதி அரசு ரத்து செய்ய உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல், கருத்துச் சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சௌதி…

விஜய் தேவரகொண்டாவின் #BeARealMan வீடியோ….!

தெலுங்கு சினிமா துறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது ரியல் மேன் சேலஞ்சு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவும் விதமாக இந்த சேலஞ்சு துவங்கப்பட்டது. சந்தீப் ரெட்டி…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

1918ல் ஸ்பானிஷ் ப்ளூ, 2020ல் கொரோனா…! இரண்டையும் வென்ற ஸ்பெயின் மூதாட்டி

மாட்ரிட்: 1918ம் ஆண்டு பரவிய உயிர்கொல்லியான ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்மணி இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்…

கடைகள் திறப்பு – உள்துறை அமைச்சக புதிய உத்தரவுகள் என்ன?

புதுடெல்லி: கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட சிறிய கடைகள், சில விதிமுறைகளுடன் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்தியாவில், இதுவரை 23…

தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர் பிளாஸ்மா தானம் செய்து அசத்தல்

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்றுநோய், இறப்பு விகிதங்கள், தனிமைப்படுத்தல்கள் மற்றும் பொருளாதார சீரழிவு பற்றிய இடைவிடாத செய்திகளுக்கு மத்தியில்; ஒற்றுமை, நட்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும்…

சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு….!

பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும்…

அறிவுத் திறன் குறைந்த கேரளப் பெண்ணின் அதிசய சாதனை

திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…

கங்கணா மீது மும்பை போலீஸில் புகார்….!

மொரதாபாத்தில் நடந்த கல்லெறி சம்பவத்தைக் குறிப்பிட்டு மத வெறுப்பைத் தூண்டுவது போல கருத்துப் பகிர்ந்ததால், கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாண்டெலின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தனது சகோதரிக்கு…