Month: April 2020

கொரோனா வைரஸ் எப்பொழுது முடிவுக்கு வரும் ?

சிங்கப்பூர் : கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி தான் மில்லியன் டாலர் கேள்வியாக உலகின் பல்வேறு நாடுகளில் அனைவரும் கேட்டுவரும் கேள்வியாக…

உழைத்து வாழும் மக்களை வீதியில் நிறுத்தாதீர்கள் : அரசை சாடும் டாக்டர் திருத்தணிகாசலம்….. வீடியோ

சென்னை : கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்த தேவையான மருந்து தன்னிடம் இருப்பதாக கடந்த நான்கு மாதங்களாக கூறிவருகிறார் சித்த மருத்துவர் டாக்டர் திருத்தணிகாசலம் உலக மக்களின்…

வருமான வரி வருவாயை அதிகப்படுத்த துறை அதிகாரிகள் முன்வைத்துள்ள யோசனைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏற்கனவே, மோடி அரசால் பலவீனமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் தற்போது பெரும் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. கிட்டத்தட்ட உலகப் பொருளாதாரத்திற்கே…

‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான்….!

விஜய் – அட்லி கூட்டணியில் 2016-ம் ஆண்டு வெளியானபடம் ‘தெறி’. 75 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 175 கோடி ரூபாய் வசூல் செய்ததாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.…

ஆந்திராவில் நண்பர்களுடன் சீட்டு, தாயம் விளையாடிய ஓட்டுநர்: விளைவு 39 பேருக்கு கொரோனா

விஜயவாடா: ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள்…

‘83’ திரைப்படத்தை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனம் 143 கோடி ரூபாய்க்கு வாங்கி விட்டதா…?

நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இதனால் திரைப்படங்களை திரையரங்கங்களில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: இது கொரோனாவின் இரண்டாம் சுற்றா அல்லது இறுதி சுற்றா?

சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்புவதால், அது இரண்டாம் சுற்று கொரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம் என உலக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். மேலும், பயண தடைகள் நீக்கப்பட்டு, தயாரிப்பு…

கேரளாவில் 84 வயது கொரோனா நோயாளி: நிமோனியா, சிறுநீரக நோய் பாதித்திருந்தும் குணமடைந்த அதிசயம்

திருவனந்தபுரம்: நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான கொரோனா நோயாளி கேரளாவில் குணமடைந்துள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 84…

பெற்றோர்கள் ஊரடங்கை மதிக்காததால், தமிழகத்தில் 104 குழந்தைகளுக்கு கொரோனா! ராமதாஸ்

சென்னை: கொரோனா பரவல் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை சில பெற்றோர்கள் மதிக்காமல் நடந்து கொண்டதால், அவர்களின் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக பாமக தலைவர்…

ரஜினி ரசிகரை கொலையாளியாக்கிய  கொரோனா..

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த தினேஷ்பாபு, தீவிர ரஜினி ரசிகர். அவருக்கு எதிர் வீட்டில் வசித்து வந்தவர் யுவராஜ், இவர் நடிகர் விஜய்யின் அபிமானி. கொரோனாவின் பாதிப்பு…