குணமான கொரோனா நோயாளிகள்.. வியப்பான வாக்குமூலங்கள்…
இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 27000 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 324 கொரோனா கேஸ்களை குணப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேரள மாநிலம்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 27000 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 324 கொரோனா கேஸ்களை குணப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேரள மாநிலம்.…
டெல்லி: லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா லாக்டவுன் இந்திய வீடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டியுள்ளது, மக்கள்…
சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…
இந்த கொரோனா ஊரடங்கு இன்னமும் என்னவெல்லாம் கொடுமைகளை செய்துவிட்டு போக போகறதோ தெரியவில்லை. இதோ, அடுத்து மீண்டும் ஒரு பரிதாப மரணம். மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் 90…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி…
கொரோனாவால். கோடம்பாக்கத்தில் பல பிரபலங்கள், தங்கள் ரத்த சொந்தங்கள் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதால், தவித்து துடிப்பது தெரிந்த விஷயம். வெளிநாட்டில் படித்து வரும் நடிகர் விஜய் மகன்,…
Saudis cancel மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் மரண தண்டனை சர்வ சாதாரணம். கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 187 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக…
ஜெனிவா: ஆப்ரிக்க கண்டத்தில் கெரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றும், அடுத்த சில மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்றும் நிபுணர்கள்…
மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான், மூன்று தினங்களுக்கு முன்னர் தான் , அமைச்சர்களை நியமித்தார்.நரோட்டம் மிஸ்ரா என்பவருக்கு…
பதவி உயர்வு சந்தோஷத்தை தர வேண்டும். ஆனால் இரு நீதிபதிகள், தங்களுக்கு கிடைத்த பதவி உயர்வால், பரிதவிக்க நேர்ந்த சம்பவம் இது: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த…