Month: April 2020

துர்க்கை அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாப விமோசனம் கிடைக்கும்

துர்க்கை அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாப விமோசனம் கிடைக்கும் சாபம் நீங்கி நல்லது நடக்க துர்க்கை அம்மனை விரதம் இருந்து வழிபடுங்கள் துர்க்கை அம்மன்…

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி…

144 தடை உத்தரவு: 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு

ஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில்…

திருப்பூரில் இன்று துவங்குகிறது ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ திட்டம்

திருப்பூர்: ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ என்னும் அசத்தல் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே…

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க நீடிப்பு: ராஜஸ்தான் முதல்வர்

மகாராஷ்டிரா: மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிர் இழப்போர்க்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையின் போது மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி…

டிக்டாக்கில் இணைந்த த்ரிஷா…!

டிக் டாக் மூலமாகவே பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இளைஞர்களை ஈர்த்து வரும் இந்த டிக் டாக் தளத்தில் பல்வேறு…

கொரோனாவால் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக பரவிய வதந்திக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்….!

தமிழ் , கன்னடம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது கொரோனாவால் ஊரடங்கு நிலை பிரகடனப்படுத்திய நிலையில் கர்நாடக சுகாதார துறை…

மிஷ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 ஓடுமா..? என கேட்ட ரசிகனுக்கு மழுப்பலான பதிலளித்த பிரசன்னா….!

விஷால், பிரசன்னா நடித்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்கள் முன்பு துவங்கியது. ஷூட்டிங்கில் வீண்…