Month: April 2020

ஊடரடங்கு உத்தரவால் மாசுக்கள் குறைந்து சுத்தமானதாக மாறிய காவிரி உள்ளிட்ட நதி

கர்நாடகா: கொரோனா தொற்றுநோயால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது, பழைய மைசூரு பிராந்தியத்தில் உள்ள காவிரி மற்றும் பிற நதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.…

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போகும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு போன்ற களேபரங்களால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களில், தமிழகத்தைச்…

இணையம் வழியே கற்பிக்க பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு…

சென்னை இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். “தேவையான பாடக் குறிப்புகளை மின்னஞ்சல் வழியே மாணவர்களுக்கு…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவத் தம்பதிகளை தொற்றிய கொரோனா வைரஸ் – மனைவி 9 மாத கர்ப்பிணி!

புதுடெல்லி: புகழ்பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணிபுரியும் கணவன் – மனைவி இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், அந்த மருத்துவப்…

 ஆரம்பத்தில் சீனா கொரோனா தாக்கத்தை மறைத்தது : சீன பேராசிரியர் டலி யங்

சிகாகோ சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்…

ஏப்ரல் 15 முதல் ரயில் & விமானப் பயணங்களுக்கான முன்பதிவு தொடக்கம்?

புதுடெல்லி: ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், ஏப்ரல் 15 முதல் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்…

11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – விடைத்தாள்கள் திருத்தப் பணி ஒத்திவைப்பு!

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;…

தேசிய ஊரடங்கால் கன்யாகுமரி சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்வாதாரம் இழப்பு

கன்யாகுமரி சுற்றுலாத் தலமான கன்யாகுமரியில் தேசிய ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா வழிகாட்டிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளனர். இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரியில் சூரிய உதயம்,…

கொரோனாவுடன் மதத்தை இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை : தமிழக அமைச்சர்

கோவை கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடு எது தெரியுமா?

சியோல் கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.…