ஏப்ரல் 14க்கு பிறகு என்ன? – மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்ததே என்கிறார் மராட்டிய முதல்வர்!
மும்பை: ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை விலக்கிக் கொள்வதா, வேண்டமா? என்ற முடிவு, மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ்…