Month: April 2020

ஏப்ரல் 14க்கு பிறகு என்ன? – மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்ததே என்கிறார் மராட்டிய முதல்வர்!

மும்பை: ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை விலக்கிக் கொள்வதா, வேண்டமா? என்ற முடிவு, மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ்…

கொரோனா குறித்த ஜோக்குகளை பதிந்த பாஜக தலைவர் கைது

நாசிக் கோரோனா குறித்த ஜோக்குகளை பதிவிட்ட பாஜக தலைவர் விஜய்ராஜ் ஜாதவ் இன்று நாசிக் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத் தளங்களில் கொரோனா தொடர்பாக பலரும்…

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்கள்: ரஷ்ய பத்திரிகை தகவல்

வாஷிங்டன்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து ஏராளமான முகக்கவசங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள்…

கங்கையாற்றை தூய்மையாக்கும் ஊரடங்கு…

லக்னோ கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், கங்கை ஆற்றின் நீர் குறிப்பிடத்தக்க அளவில் நன்கு தூய்மை அடைந்துள்ளது. அதிக…

மகாராஷ்டிராவில் 3728 நிவாரண முகாம்கள் அமைப்பு: 5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தங்க வைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3728 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்கொல்லி வைரசான கொரோனாவால் உலக அளவில் பலி எண்ணிக்கை 59,000 ஐ தாண்டிவிட்டது. 10 லட்சத்திற்கும்…

டிரம்புக்கு எதிராக ராணுவ வீரர்கள் போர்க்கொடி ? கேப்டன் கோஸியருக்கு ஆதரவு… வீடியோ

வாஷிங்டன் : அமெரிக்க போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்டின் கேப்டன் பிரட் கோஸியர் தனது கப்பலில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த கப்பலில் உள்ள…

இதுதான் இன்றைய இந்தியா…

கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். அதை தடுக்க வேண்டிய பிரதமர் மோடியோ, கொரோனா வைரஸை விரட்ட கைத்தட்டுங்கள், லைட் அடியுங்கள் என்று…

கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள கேரளாவுக்கு வெறும் ரூ.157 கோடி நிதி

திருவனந்தபுரம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.157 கோடி நிதி அளித்துள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா…

குவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…. 46வயது இந்தியர்…

குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதான் அந்நாட்டின் முதல் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளை…

கை தட்டுவதும் டார்ச் அடிப்பதும் கொரோனா தடுப்புக்குத் தீர்வு அல்ல : ராகுல் காந்தி

டில்லி பிரதமர் மோடியின் தீபம் மற்றும் டார்ச் ஏற்றும் அறிவிப்புக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில்…