Month: April 2020

உலகளாவிய திரைப்பட விழா ‘வீ ஆர் ஒன்’ நாளை தொடக்கம்….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் திரைப்பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது . உலகமே ஊரடங்கில் உள்ளது . இந்த நிலையில் பிரபலமான திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட படங்களை யூடியூபில்…

மாத்திரைக்காகத் தவித்த பிஞ்சு உயிர்… கண்கலங்கவைக்கும் உதவிகள்

மாத்திரைக்காகத் தவித்த பிஞ்சு உயிர்… கண்கலங்கவைக்கும் உதவிகள் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையைச் சேர்ந்த டெபாஷிஸ் நாயக்கின் இரண்டு வயது குழந்தை வலிப்பு (Epileptic Encephalopathy) நோயினால்…

லாக்டவுனால் தொடர் வருவாய் இழப்பு: மதுபானக்கடைகளை திறக்கும் முடிவில் கர்நாடாகா?

பெங்களூரு: லாக்டவுனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மதுக்கடைகளை திறந்து கொள்ள அனுமதிக்குமாறு கர்நாடக கலால்துறை அமைச்சர் முதலமைச்சரிடம் கேட்டுள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் 2ம்…

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுவதில் கேரளா முதலிடம், தமிழகம் 3வது இடம்…

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்து உள்ளது. 2வது மாநிலமாக அரியானா உள்ள நிலையில், தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.…

ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.

தஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார் மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை…

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ….!..

டோலிவுட் நடிகர் பவன் கல்யாணின் 27-வது திரைப்படம் இயக்குனர் கிருஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு கால…

கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை நெருங்குகிறது..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிகறது. மீட்பு வீதத்தை 23.3% என்று மத்தியஅரசு…

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சிங்கப்பூர் மக்களுக்கு கமல் வேண்டுகோள்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் திரையுலகப் பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.…

ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இளைஞர் ஆணவக்கொலை… திருவண்ணாமலையில் பயங்கரம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மற்றொரு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், பெண்ணின் உறவினர்களால்…

மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதிக அளவில்…