Month: April 2020

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி: புதிய புள்ளி விபரத்தில் தகவல்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான…

ஊரடங்கு உத்தரவால்  ஓடும் நதியில் உயிர் துறந்த  கண்டக்டர்..

ஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்.. கர்நாடக மாநில அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர், மல்லப்பா. பல்லாரி பணிமனையில் 12 ஆண்டுகளாக…

தப்புக் கணக்கு’ போட்ட ஊழியர்..  தப்பி ஓடிய கொரோனா நோயாளி..

தப்புக் கணக்கு’ போட்ட ஊழியர்.. தப்பி ஓடிய கொரோனா நோயாளி.. மருத்துவமனை ஊழியர் செய்த தவற்றால், கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடி விட்டார். டெல்லியைச் சேர்ந்த…

கொரோனாவை வீழ்த்திய 107 வயது ..

கொரோனாவை வீழ்த்திய 107 வயது .. ’வயதானவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடையாது. சின்ன வியாதிக்கே அவர்கள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்’’ என்பது மருத்துவ கண்டு…

ஜம்மு காஷ்மீருக்கு 4ஜி இணையசேவை கிடைக்குமா? – 1 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 4ஜி இணைய சேவையை வழங்க உத்தரவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு…

வாழை விவசாயிகளுக்கு வாழ்வு..  பத்திரிகையாளரின் யோசனையை ஏற்ற மகேந்திரா..

வாழை விவசாயிகளுக்கு வாழ்வு.. பத்திரிகையாளரின் யோசனையை ஏற்ற மகேந்திரா.. நாட்டின் முன்னணி நிறுவனமான மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திராவுக்கு ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் பத்மநாபன்…

அரசிடம் சலுகைகளை எதிர்பார்க்கும் செய்தித்தாள் அமைப்பு – கிடைக்குமா?

சென்னை: தொழில்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியால், செய்தித்தாள்களுக்கான விளம்பரக் கட்டணம் மற்றும் வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது இந்திய செய்தித்தாள்கள் அமைப்பான ஐஎன்எஸ். அந்த…

கொரோனா பரவல் – திருச்சூர் பூரம் திருவிழா ரத்து!

கொச்சின்: கேரளாவின் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.…

டெல்லியில் 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு…

புது டெல்லி: டெல்லி கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆக…

கொரோனாவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை : வுகானில் தங்கிய கேரளப் பெண்

வுகான் சீனாவின் வுகான் நகரிலேயே தங்கி விட்ட கேரளப் பெண் அனிலா பி அஜயன் தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கொரோனா…