Month: April 2020

ஊரடங்கு முடிந்த பின்னர் விர்சுவல் விசாரணை முறை மாற்றப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கோரிக்கை

புது டெல்லி: ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த…

மாநிலத்திற்கு திரும்பும் அனைவரும் 21 தனிமையில் இருக்க வேண்டும்: பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் திரும்பு அனைவரும் 21 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

கொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்

இந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…

பாகுபாடு காட்டும் மத்திய அரசு- எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் அழைப்பு 

சண்டிகர்: கொரோனா பாதிப்பு உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது.…

நியூயார்க்கில் இன்று கொரோனா உயிரிழப்பு 400 ஆக உயர்ந்தது…

நியூயார்க்: நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா…

சீனாவை மிஞ்சியது ரஷ்யா – கொரோனா பாதிப்பில் உச்சம்

மாஸ்கோ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது. சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக…

சூர்யாவுக்கு ‘சிறப்பு’ ஆதரவு தெரிவித்த விஜய்சேதுபதி

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, கோயில்களை பராமரிக்க செலவு செய்வது போல் பள்ளி, மருத்துவமனைகளை சீரமைக்கவும் செலவிட வேண்டும்…

ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா? என்று மத்திய அரசு குழப்பதில் உள்ளது : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு…

மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் – பேட்மேன் முருகானந்தம் கோரிக்கை…

சென்னை மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என Padman முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்குச் சூழலில் பெண்களின் அத்தியாவசிய தேவையான…