Month: April 2020

காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…

சென்னை தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள்…

உயர்கல்வி மாணாக்கர் சேர்க்கை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகுமா?

சென்னை: கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்த வாரம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு. கொரோனா ஊரடங்கால்,…

சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…

30ந்தேதி மாலை 5மணி வரை கடைகள் திறக்க அனுமதி… நாளை முதல் பழையமுறையே தொடரும்… தமிழக அரசு

சென்னை: நாளைமுதல் முந்தைய ஊரடங்கு முறையே தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு 30ந்தேதி மட்டும் மாலை 5மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது.…

2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. .

2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. . அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வநாத் சோமாதர், அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொரோனாவால்…

லாலுவின் டாக்டருக்கு கொரோனா?  வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்..

லாலுவின் டாக்டருக்கு கொரோனா? வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்.. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், பீகார் முன்னாள் முதல்- அமைச்சர்…

சாக்கடை நீரைக் குடிக்கிறோம்.. மும்பையில் சிக்கிய தமிழர்கள்..

சாக்கடை நீரைக் குடிக்கிறோம்.. மும்பையில் சிக்கிய தமிழர்கள்.. ஒவ்வொரு வருடமும் கோடை மழை சீசன் தொடங்கவிருக்கும் சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து காண்ட்ராக்ட் லேபர்கள் மும்பை செல்வது வழக்கம். இவர்கள்…

எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு – பன்னாட்டு மீட்புக் குழு…

நியூயார்க் உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக்…

கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யும் பிரான்ஸ்

பாரிஸ் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும்…

லாலு பிரசாத்துக்கு கிடைக்குமா பரோல்?

ராஞ்சி: ராஞ்சியில் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனை, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டிருப்பதால், லாலுவுக்கு பரோல் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கால்நடை தீவன…