Month: April 2020

புதுச்சேரியில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு…

தனியார் அமைப்புகள் கொரோனா நிவாரணம் அளிக்க விதிக்கப்பட்ட தடை: திமுக வழக்கு ஏப்.15ல் விசாரணை

சென்னை: தனியார் அமைப்புகள் நேரடியாக நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு மீது ஏப்.15ம் தேதி விசாரணை வருகிறது. தனியார் அமைப்புகள் கொரோனா…

கொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அதிக அளவில் சென்னை மாவட்டத்தில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா…

தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் கிடைக்காத நிலையில் பட்டினி கிடக்கும் அவலம்

சென்னை : தமிழகம் முழுவதும் வரும் 30 ம் தேதி வரை ஊரடங்கை நீடித்திருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ந் தேதி முதல் வேலையிழந்து…

டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக கா.பாலச்சந்திரன் நியமனம்… தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கா.பாலச்சந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் இதுவரை வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி…

அமெரிக்காவின் நற்பெயரை அதலபாதாளத்தில் தள்ளும் டிரம்பின் கொரோனா நடவடிக்கைகள்

வாஷிங்டன் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு உள்ள நற்பெயரை அதிபர் டிரம்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் அதலபாதாளத்தில் தள்ளுவதாக கூறப்படுகிறது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக…

யாரும் பட்டினியால் வாடக் கூடாது! மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்…

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது எனறு பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார்.…

புதுச்சேரியில் விவசாயிகளின்றி வெறிச்சோடிய ஒழுங்குமுறைக்கூடங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடி காணப்படுகின்றது. புதுச்சேரி வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கொரோனா…

இன்று 905 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9352 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9ஆயிரத்து 352 ஆக உயர்ந்து உள்ளது.…