Month: April 2020

ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே மும்பையில் கைது

மும்பை: சமூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பீமா கோரேகான் வன்முறை…

தமிழகத்தில் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்தியா…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

25 மாணாக்கர்களுக்கு குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு – ஏன்?

சென்னை: தமிழகத்தில் 25 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையால்,…

மனிதர்கள் மீது கொரோனா மருந்தை பரிசோதிக்கிறதா சீனா?

பெய்ஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஆண்டின்…

16-ல் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வழியாக நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்…

தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். திமுக நாளை நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு…

மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி: 204 பேருக்கு பாதிப்பு

மும்பை: மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா…

850 அர்ச்சகர்களுக்கு நிதி உதவி அளிக்கும் காஞ்சி சங்கர மடம்

காஞ்சிபுரம் காஞ்சி சங்கர மடம் 850 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் பணி இழந்துள்ளனர். இதில்…