Month: April 2020

கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் பல…

வருமான வரித்துறை 10.2 லட்சம் பேருக்கு ரூ.4250 கோடி திருப்பி அளிக்க உள்ளது

டில்லி சுமார் 10.2 லட்சம் பேருக்குத் திருப்பித் தரவேண்டிய வருமான வரித்தொகை ரூ.4250 கோடியை இன்னும் ஒரு வாரத்தில் வருமான வரித்துறை அளிக்க உள்ளது. செலுத்தப்பட்ட வருமான…

வேலூரில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் பயணம்: 2879 பேர் கைது, வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 2,879 பேர் கைதுசெய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், ஊரடங்கை…

சமூக விலகல் – உசைன் போல்ட்டின் நகைச்சுவையைப் பாருங்கள்..!

நியூயார்க்: 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் 100 மீ. இறுதிப்போட்டியில், தனக்கும் பிற வீரர்களுக்கு இருந்த இடைவெளியைக் குறிப்பிட்டு, இதுதான் சமூக விலகல் என்று சற்று…

கொரோனா : முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமண ஏற்பாடுகள் மும்முரம்

ரமணகரா, கர்நாடகா, முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியின் திருமணம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முன்னாள்…

கொரோனா தடுப்பு – முதல்வர் நிவாரண நிதியில் 134 கோடிகள்!

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை வசூலான தொகை ரூ.134 கோடியாக உயர்ந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவலை…

தமிழகத்திற்கு 40,032 பிசிஆர் கிட்கள் – வழங்கியது டாடா நிறுவனம்!

சென்னை: தமிழகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பிலான கொரோனா பரிசோதனைக்கான 40,032 பிசிஆர் கிட்கள், டாடா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்…

உலக சுகாதார அமைப்புக்கு நிதி நிறுத்தம் : டிரம்புக்கு பில்கேட்ஸ் கண்டனம்

வாஷிங்டன் கொரோனா குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தியதற்கு பில் கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், கொரோனா வைரஸ்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர்,…

தடுப்பூசி கண்டறியும்வரை இயல்புநிலை கிடையாது: ஸ்பெயின் பிரதமர்

மாட்ரிட்: கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்புநிலை திரும்பாது என்று விரக்தியாக கருத்து வெளியிட்டுள்ளார் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ். கொரோனா தொற்றால், மிக…