ஊரடங்கு தளர்த்தப்படுமா? மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்…
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ந்தேதி மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ந்தேதி மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.…
சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசி கூடுதலாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு…
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் குடை மூலம் சமூக விலகல் கடைபிடிக்கப் பட்டதுபோல, தமிழகத்திலும் குடை நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்துமா என சமூக…
தைபே: தைவானில் 1983க்கு பிறகு அரிய வகை சிறுத்தை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரு வருட கடுமையான தேடலுக்குப் பிறகு, அலங்கி என்ற கிராமத்தில் ரேஞ்சர்கள்…
திடீர் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து EPF நிறுவனம் தனது சந்தாதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, இவர்கள் செலுத்திய சந்தாவிலிருந்து உடனடியாக பணம் எடுத்துக்கொள்ள ஒரு சலுகையை…
சென்னை: ஆண்டுதோறும் மக்களை சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே மாதம் 4ந்தேதி தொடங்குகிறது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவும்…
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், பிரதமர் மோடியை அன்பாலோ செய்து இருக்கிறது. 22 மில்லியன் பாலோயர்களை கொண்டது அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளை…
உத்தரகாண்ட்: இமயலை அடிவாரத்தில் உள்ள சிவன் ஸ்தலமான கேதர்நாத் கோவில் இன்று காலை 6.10 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக யாத்ரிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு…
சென்னை: அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டு கட்டாயம் என்று மத்தியஅரசு அறிவிறுத்தி உள்ளது. ஏற்கனவே, இதை தமிழகஅரசு, அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு…
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை…