கொரோனா ‘ரேபிட் கிட்’ விலை என்ன என்பதை தமிழகஅரசு பகிரங்கமாக தெரியப்படுத்துமா…?
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சமார் 48ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்க தமிழக அரசு சீனாவில் ஆர்டர் கொடுத்துள்ளது. அதில் 24 ஆயிரம் கிட்கள்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சமார் 48ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்க தமிழக அரசு சீனாவில் ஆர்டர் கொடுத்துள்ளது. அதில் 24 ஆயிரம் கிட்கள்…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட் ஏற்கனவே 24ஆயிரம் கிட்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், இன்று மேலும் 12ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன.…
பெரம்பலூர் : பெரம்பலூர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்பிய நிலையில் கடந்த 2 நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலையில், அந்த மாவட்டம்…
சென்னை: நாடு முழுவதும் மே 3ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ந்தேதிக்கு பிறகு பல இடங்களில்கட்டப்பாடுகள் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மத்திய…
நள்ளிரவில் கர்ப்பிணிக்குப் பிரசவ வலியில் ஆட்டோக்காரனாய் மாறிய காவல்காரன். புதுச்சேரியைச் சேர்ந்த மேகலாவிற்கு இரவு 11.45 மணியளவில் பிரசவ வலி அதிகமாகி உடனடியாக மருத்துவமனை சென்றே தீர…
’பிக் பாஸ்‘’ சொன்னால் பிக் பஜாரில் மளிகை சாமான் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார். ஊரடங்கு…
கோயம்புத்தூர்: கோவை நகரில் செயல்பட்டுவரும் 9 சிறப்பு நீதிமன்றங்கள் மே மாதம் 4ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், தற்போது கோவை மாவட்டத்திலுள்ள…
‘’ உ.பி. மாணவர்களுக்கு மட்டும் கொம்பு முளைச்சுருக்கா என்ன?’’ உத்தரப்பிரதேசம், பீகார். ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக டெல்லியில் முடங்கிக்…
ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை.. டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த முகேஷ்,பெயிண்டர் வேலை செய்து வந்தார். ’’லாக்டவுன்’’ காரணமாக பெயிண்ட் வேலை எதுவும்…