Month: March 2020

கொரோனா வைரஸ் தடுப்பு – ரூ.2570 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் சார்பில் ரூ.2570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.…

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிகபட்சம் ரூ.4500 – நிர்ணயித்த மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிகபட்சமாக ரூ.4500 வசூலிக்கலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதியளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக…

துக்ளக் படிச்சுமா இப்படி? #FakenewsRajini ட்ரெண்டாக்கிய நெட்டிசன்கள்….!

கொரோனா வைரஸ் பரவுவதால் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ரஜினிகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் அளித்த…

கொரோனாவால் பாதிக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் – திமுக தாராள நிதியுதவி

சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில், திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத…

திருமண புகைப்படம் வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே காதல் முறிவு….!

இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் வாழ்வில் காதல் வந்தது. அமலா வாழ்வில் மீண்டும் காதல்…

டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வெற்றியை காலிசெய்யுமா கொரோனா வைரஸ்..?

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைவார் என்று தகவல்கள் கூறுகின்றன. அவர் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து…

கொரோனா முன்னெச்சரிக்கை : தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்

தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா…

மக்கள் ஊரடங்கு தினத்தில் திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

சென்னை மக்கள் ஊரடங்கு தினமான இன்று விஜயகாந்த் ஒரு திருமணத்தை முகக் கவசம் அணிந்து நடத்தி வைத்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடெங்கும் மக்கள்…

கொரோனா அச்சுறுத்தல்: இத்தாலியில் தவித்த 263 இந்திய மாணவர்கள் மீட்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தாலி நாட்டில் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்கள், ரோமிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று காலை டெல்லி அழைத்து வரப்பட்டனர்.…

கொரோனாவை குணப்படுத்தும் மலேரியா மருந்து… பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்…

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு மலேரியா நோய் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட…