Month: March 2020

உலக நாடுகளுக்கு உதவி கரம் …. கொரோனா மிரட்டலை சமாளித்தது சீனா

சீனா : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 14641 பேரை பலி வாங்கி இருக்கிறது, இத்தாலியில் மட்டும் இதுவரை 5476 பேர் இறந்துள்ளனர். சீனாவின்…

கொரோனா எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது

சென்னை தமிழகத்தில் நேற்று மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு இத்துடன் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று மகாராஷ்டிர…

கொரோனா பாதிப்பு: இத்தாலி பயணமாகிறது கியூபா மருத்துவர் குழு – வீடியோ

கியூபா: கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இத்தாலிக்கு உதவ கியூபா முன் வந்துள்ளது. இதையடுத்து, டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய மருத்துவ குழுவை, இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. இந்த…

நேற்று பீகாரில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம்

பாட்னா கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி நேற்று…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் குஜராஜ், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர்…

தானே கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கிய ஜெர்மனி அதிபர்

பெர்லின் ஜெர்மனி அதிபர் ஆஞ்செலா மார்கெல் தானே கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கும் புகைப்படம் வைரலாகிறது. அரசியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பிரபலங்கள் சாதாரண மக்களிடம்…

முத்தாரம்மன் கோவில் மகிமை

முத்தாரம்மன் கோவில் மகிமை ஆதிபராசக்தியின் வடிவமான முத்தாரம்மன் கோவில் குறித்த பதிவு உலகம் அனைத்துக்கும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி…

மருத்துவ ஊழியர்களுக்காக கைதட்டி நன்றி தெரிவித்த பிரபலங்கள….!

தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா…

ட்விட்டர் தளத்தில் இணைந்த சின்னி ஜெயந்த்…!

திரையுலக பிரபலங்கள் மத்தியில் ட்விட்டர் தளம் மிகவும் பிரபலம். தங்களுடைய அறிக்கைகள் மற்றும் புதிய படம் குறித்த தகவல்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…