Month: March 2020

கொரோனா அச்சுறுத்தல் – ஆன்லைன் வழியாக வணிகத்தை தொடரும் பயிற்சி மையங்கள்!

சென்னை: கொரோனா பாதிப்பால் நேரடி வகுப்புகளுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியான பயிற்சி வகுப்புகளில் களமிறங்கி, தங்களின் கல்லாக் கட்டும் நடவடிக்கைகளை ஜோராக தொடர்கின்றன தனியார்…

கொரோனா பாதிப்பு எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு…

மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!

சென்னை: அரசின் அறிவுறுத்தலை மீறி, தனியார் பள்ளிகள் மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ்…

கொரோனா : சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூர் பயணம்

சென்னை சென்னை நகரில் இருந்து இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும்…

நேபாளமும் களமிறங்கியது – இந்தியா & சீன எல்லைகள் மூடல்!

காத்மண்டு: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கான தனது எல்லைகளை மூடியுள்ளது நேபாளம். நேபாளத்தின் ஒரு அண்டை நாடான சீனாவில்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தயாரிப்பு பணிகளை நிறுத்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள்

புது டெல்லி: ஹூண்டாய் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டி.கே.எம்) ஆகியவை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, அந்தந்த ஆலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக…

சீன அரசின் நடவடிக்கை – பாராட்டும் உலக சுகாதார நிறுவனம்!

ஜெனிவா: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, அந்த வைரஸ் தாக்கத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்காக சீன அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில்…

கொரோனா அச்சம்: சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை ஒத்திவைத்தது UEFA

சுவிட்சர்லாந்து: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை யுஇஎஃப்ஏ தள்ளி வைத்துள்ளது. கூடுதலாக, பெண்கள்…

கொரோனா : உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 16500 ஐ தாண்டியது

டில்லி உலகில் உள்ள 185 நாடுகளில் பரவி உள்ள கொரோன வைரஸ் இதுவரை 16503 பேரைப் பலி வாங்கி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய…

கொரோனா அச்சம்: வீடுவீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திர அரசு உத்தரவு

ஆந்திரா: வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை…