Month: March 2020

கொரோனா தடுப்பு பணியாற்றி வரும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு 1 மாதம் சம்பளம் போனஸ்…

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர்…

கொரோனா அச்சத்தால் கோவை சிறையில் 136 விசாரணைக் கைதிகள் விடுதலை…

கோவை கொரோனா அச்சம் காரணமாக கோவை சிறையில் 131 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 136 விசாரணைக் கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்நோய்ப்…

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்…

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதியம் 2.30…

கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகள் தயாரிக்க தயாராகும் கோவை…

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, காத்துக்கொள்ளும் வகையில், கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகள் தயாரியுங்கள் என்று இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கோரிக்கை…

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… எண்ணிக்கை 15 ஆக உயர்வு…

சென்னை: தமிழக்ததில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கொரோனா தொற்றை நமது மருத்துவமனைகள் தடுக்குமா? இத்தாலியைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா?

சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……

கொரோனா வைரசால் இத்தாலி பிரதமர் கண்ணீர்விட்டாரா? ஓர் அலசல்

எல்லா காலங்களிலும் போலிச் செய்திகள் புரளியாக மாற்றப்பட்டு மக்களிடையே ஒரு பரிதாபத்தினை உருவாக்கிட முயற்சி செய்துவருகின்றனர், அப்படிப்பட்ட ஒன்றுதான் இப்போது நாம பார்க்க விருப்பது டுவிட்டர், பேஸ்புக்…

காதலனுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூணம் பாணடே….!

நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றி வருவது வாடிக்கையான ஒன்று தான் . ஆனால் நடிகை பூணம் பாணடே ஒரு படி மேலே சென்றுள்ளார்…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி….!

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு விஜய் சேதுபதி 10 லட்ச ரூபாய் நிதியுதவி….!

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது…