Month: March 2020

கொரோனா : 24 ஆம் தேதி தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்குத் தனித் தேர்வு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 12 ஆம்…

சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘கொரோனா ஆத்திச்சூடி…’

சமூக வலைதளங்களில் வைரலாகும் கொரோனா ஆத்திசூடி! அடிக்கடி கை கழுவு ஆபத்தை அறிந்து கொள் இல்லத்தில் தனித்திரு ஈரடி தள்ளி நில் உற்றாரை ஒதுக்கி வை ஊரடங்கை…

பிரதமர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த வரலட்சுமி சரத்குமார் ….!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று (மார்ச்…

பிரதமர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த சரத்குமார்….!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று (மார்ச்…

கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை… வாழப்பாடி இராம சுகந்தன்..

சேலம்: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை…

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: என்பிஆர் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை உள்துறை அமைச்சகம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது. நாடு…

சென்னையில் தேநீர் கடைகளை மூட அதிரடி உத்தரவு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு…

தேசிய மருத்துவமனைக்கு கொரோனா ஆய்வு உபகரணங்கள் வாங்க இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

கொழும்பு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், தேசிய மருத்துவமனைக்கு, மேலும் உபகரணங்கள் வாங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். உலக நாடுகளை…

21 நாள் ஊரடங்கு: உணவு, தண்ணீரின்றி தவிக்கு கனரக வாகன ஓட்டுர்கள்

டெல்லி: கொரோனா வைரசால் நாடு முழுவதும் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

பிரதமர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த சேரன்….!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று (மார்ச்…