Month: March 2020

தமிழ்நாடு போலீஸ் : நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். நெகிழ்ச்சியுடன் கூறும் மாதவன்…!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று (மார்ச்…

FEFSIக்கு ரூ.15 லட்சம் வழங்கிய தனுஷ்….!

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது…

உங்கள் கைகளை மாற்றிப்பயன்படுத்துவதாலும் கொரோனாவை தடுக்கலாம்?!

கொரோனா தென்கொரியாவிலும் பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நேரத்தில் கொரியாவில் வித்தியாசமான பரப்புரை ஒன்று டுவிட்டர் வழியாக பரப்பப்பட்டது. சாதாரணமாக மனிதர்களுக்கு வேலை செய்யும்போது இயல்பாக…

கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் : நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்

இஸ்ரேல் கொரோனா வைரஸ் தொற்று வெகு விரைவில் முடிவுக்கு வரும் என நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல்…

மத்திய பிரதேசத்தில் வேகமாக பரவும் கொரோனா: பத்திரிகையாளர் பாதிப்பு, தீவிர தடுப்பு நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கிலும் கொரோவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் பல…

இத்தாலியில் ஏன் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ?

இத்தாலி : உலக அரங்கில் கால்பந்து போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது ஐரோப்பிய கால்பந்து அணிகள் தான். இதில், தலைசிறந்த அணிகள் என்றாலே, சின்ன குழந்தை…

ஹைட்ரோக்ளோரோகுவின் மருந்தை டாக்டர் அனுமதி இன்றி உட்கொள்ளக்கூடாது : சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

டில்லி கொரோனாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஹைட்ரோக்ளோரோகுவின் மருந்தை மருத்துவர் அனுமதி இன்றி யாரும் உட்கொள்ளக் கூடாது எனச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைர்ஸ் தாக்குதல்…

மக்‍கள் நடமாட்டத்தை குறைக்‍க தீவிர நடவடிக்‍கையில் இறங்கிய போலீசார்…

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மக்கள், அரசின் உத்தரவை மதிக்காமல் நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில இடங்களில்…

21 நாள் ஊரடங்கில் அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள்: பட்டியலிட்ட ப.சிதம்பரம்

டெல்லி: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை, முன்னிட்டு ஏழை, எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அரசு செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டு…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 23 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்று மேலும் 5 பேருக்கு உறுதியானதை தொடர்ந்து, பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 23-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து…