Month: March 2020

பிரதமர் மோடி தொகுதியில் அவலம்…. பசியால் புல்லை தின்னும் குழந்தைகள்….

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்கள் மட்டுமே…

2 கண்டெயினர்களில் ராஜஸ்தான் சென்ற 300 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் பிடிபட்டனர்

யாவத்மால் தெலுங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெயினர் லாரிகளில் ஒளிந்து சென்ற 300 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் பிடித்துள்ளனர். தேசிய ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலத்துக்குப் போக்குவரத்து…

தனிமையில் இருக்கவேண்டிய துணை ஆட்சியரே தப்பி ஓட்டம்..

கொல்லம் தனிமையில் இருக்க வேண்டிய கொல்லம் துணை ஆட்சியர் தப்பிச் சென்றுள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியில் துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஸ்ரா. புது மாப்பிள்ளை.…

ஊரடங்கை மீறியவர்களுக்குத்  தவளை தண்டனை.. 

பாடூன், உ பி ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர். ’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…

சூப்பர் ஸ்டார்கள் படங்கள் ’ – விஷு’ வுக்கு ரிலீஸ் இல்லை..

திருவனந்தபுரம் விஷு பண்டிகைக்கு கேரளாவில் திரைப்படங்கள் வெளியாகவில்லை கொரோனாவை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் கேரளா. அந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை…

”கழிவறை குழாய் நீரைக் குடி’’ – கொரோனா குரூரம்..

மீரட் துபாயில் இருந்து திரும்பிய ஒருவருக்கு உபியில் நேர்ந்துள்ள கொடூரம் குறித்த பதிவு துபாயில் இருந்து உ.பி.மாநிலம் மீரட் திரும்பிய, ஒருவரை, கொரோனாவில் இருந்து தனிமைப் படுத்தும்…

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் 2 முதல் ரூ.1000 & பொருட்கள் இலவசம்!

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது…

கொரோனா : 11000 கைதிகளை பரோலில் விடுவிக்கும் மகாராஷ்டிர அரசு

மும்பை கொரோனா பரவுவதை தடுக்க மகாராஷ்டிர அரசு 7 வருடம் வரை தண்டனை பெற்றுள்ள 11000 கைதிகளை பரோலில் விடுதலை செய்ய உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…

ஊரடங்கின்போது காவல்துறையினர் லத்தி வைத்திருக்கவோ, மக்களைத் தாக்கவோ கூடாது – புதிய அறிவுறுத்தல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் கையில் லத்தி வைத்திருக்கக்கூடாது என்றும், பொதுமக்களை அடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…