Month: March 2020

ஆன்லைன், காதலால், ரூ. 7.75, லட்சம், ரூபாயை இழந்து தவிக்கும் பெண்மணி

பெங்களூர்: லண்டனை சேர்ந்த 34 வயதான பெண்மணி, ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை அறியாமலேயே, தனது வருங்கால கனவரை சந்திக்கும் ஆர்வத்தில் இந்தியா வந்தடைந்தார். வைட்ஃபீல்டில் உள்ள ஒரு…

கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி : பில்கேட்ஸ்

சிகாகோ கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி என உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கூறி உள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா…

பாஜக அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா மீது புகார் பதிவு செய்யக்கோரி பிருந்தா கரத் வழக்கு!

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக, வன்முறையைத்தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள்மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய வழக்கில், விசாரணை ஏப்ரல் 13ந்தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.…

நாடாளுமன்றத்தில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வதுஅமர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளது. நாடாளுமன்ற…

பாலியல் வழக்கு: இந்துமகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஶ்ரீ என்கிற ஶ்ரீகந்தன் கைது.

சென்னை: பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து இந்திய இந்துமகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவி புரட்சியாளர் அமைப்பினர் தேசியத்தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த…

’ரஜினிகாந்த்திடம் மாற்றம் தெரிகிறது’’ : செல்லமாய் குழையும் சி.பி.எம்…

சென்னை நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கையை சிபிஎம் கட்சி புகழ்ந்துள்ளது/ மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தார், நடிகர் ரஜினிகாந்த். இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை…

மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டம்! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை : ‘தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் வகையில் மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என…

பள்ளத்தில் விழுந்ததால் டிஸ்மிஸ்.. கை கொடுத்த நீதிமன்றம்…

சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு ஆயுதப்படை வீரருக்கு மீண்டும் பணி அளிக்கப்பட்டுள்ளது. தனி மனிதனுக்கும், அரசு ஊழியருக்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றமே உள்ளது என்பதை எடுத்துக்காட்டும்…

நான்காம் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வருவாய்

டில்லி சென்ற மாத ஜி எஸ் டி வருவாய் ரூ 1.05 லட்சம் கோடி ஆனதால் நான்காம் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த…

காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா?

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகம் முழுவதும்…