Month: March 2020

சனாதனம், சமத்துவம் காக்க பாஜகவில் உள்ள இந்துக்கள் எங்கள் கட்சிக்கு வந்துருங்க….  அர்ஜுன் சம்பத் அழைப்பு

சென்னை: சனாதனம், சமத்துவம் காக்க பாஜகவில் உள்ள இந்துக்கள் எங்கள் கட்சிக்கு வந்துருங்க என்று அழைப்பு விடுத்துள்ளார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். இது…

முன்னாள் பாஜக முதல்வர் மனு தள்ளுபடி : தேர்தல் வழக்கை எதிர்கொள்ளும் தேவேந்திர ஃபட்நாவிஸ்

டில்லி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனுவில் கிரிமினல் வழக்கு நிலுவை விவரம் அளிக்காத முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. கடந்த 2014…

டெல்லி வன்முறைக்கு காரணமான கபில்மிஸ்ராவுக்கு ஓய்பிளஸ் பாதுகாப்பு…..

டெல்லி: சமீபத்தில் தலைநகர் வடக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் வன்முறைக்கு காரணமாக கூறப்படும் பாஜக தலைவர்களில் ஒருவரான கபில்மிஸ்ராவுக்கு மத்தியஅரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரதமர் மோடி அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு…

இந்துமுன்னணி பாஜக இடையே மோதல் – அரிவாள் வெட்டு! 6 பாஜகவினர் கைது

கோவை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அரிவாள் வெட்டுவரைச் சென்றது. இது தொடர்பாக 6…

டெல்லி கலவரத்தில் 8முறை துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாருக்கான் கைது!

Shahrukh Khan டெல்லி: டெல்லி கலவரத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவரும், காவல்துறையினரையே துப்பாக்கியை காட்டி மிரட்டியவருன ஷாருக்கான் (வயது 27) கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

டில்லி கலவரத்தில் ஈடுபட்டோர் யாராக இருப்பினும் விடக் கூடாது : மோடியிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியை அவரது அலுவலகத்துக்குச் சென்று கலவரம் தொடர்பாக சந்தித்துப் பேசினார். டில்லியில் சென்ற மாதம் நடந்த சட்டப்பேரவை…

முடிவை மாற்றினார் மோடி: சமூகவலைதள கணக்கை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக தகவல்

டெல்லி: சமூக வலைதள கணக்குகளில் இருந்து வெளியேறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெண்கள் தினத்தன்று மட்டும் தனது சமுக வலைதள கணக்குகளை…

கமலஹாசனிடம் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை

சென்னை இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த கிரேன் விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை…

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஐ.நா. மனிதஉரிமை ஆணையர் உச்சநீதி மன்றத்தில் ‘குறுக்கீட்டு மனு’!

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் உச்சநீதி மன்றத்தில்…