ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு
டெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை தடுக்க ஏப்ரல் 14ம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை தடுக்க ஏப்ரல் 14ம்…
சென்னை மேலும் 50 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது இந்தியா முழுவதும் இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா…
ராமநாதபுரம் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி திடீரென மரணம் அடைந்துள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் அருகே கும்பரம் என்னும் சிற்றூர் உள்ளது.…
டில்லி பிரதமர் மோடியின் தாய் ஹுரா பென் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25000 நன்கொடை வழங்கி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.…
டில்லி இன்று ஒரே நாளில் 227 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1401 ஆகி உள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில்…
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் உள்ள ஐந்து மண்டலங்களை சேர்ந்த 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனாவுக்காக தனிமை…
டில்லி டில்லி நிஜாமுதின் நிகழ்வில் கலந்துக் கொண்ட 800 இந்தோனேசிய இஸ்லாமிய மத போதகர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டில்லி…
மும்பை: முட்டாள் தினமான ஏப்ரல் 1ந்தேதி (நாளை) ‘முட்டாள் தனமாக’ வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்…
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மாற்றம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை…
டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த 10 விவரங்கள் இதோ இந்தியாவில் இதுவரை 1251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில்…