Month: March 2020

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் போகும் ஆபத்து உள்ளது: லான்செட் ஆய்வில் தகவல்

பீஜிங்: ரத்தம் உறையும் பிரச்சினைக்காக மருத்துவமனனயில் அனுமதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக லான்செட் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. புதிய ஆய்வின்…

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் – சாதிப்பார்களா சிந்துவும் சாய்னாவும்..?

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு…

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு

டில்லி மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்…

முதல் ஒருநாள் போட்டி நடக்குமா? – அனைத்தும் மழையின் கையில்..!

சிம்லா: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இமாச்சலின் தரம்சாலாவில் நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது. மார்ச் 12ம் தேதி(நாளை) இப்போட்டி…

இத்தாலி, கொரியா வில் இருந்து வருவோருக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்  இந்திய அரசு உத்தரவு

டில்லி இத்தாலி மற்றும் கொரியா நாடுகளில் இருந்து வருவோர் அவசியம் மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

வாழ்நாளை அதிகரிக்கும் கல்லூரி கல்வி – அமெரிக்க ஆய்வு கூறுவதென்ன?

அலபாமா: கல்லூரி படிப்பு(பட்டப்படிப்பு) முடித்தவர்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது என்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கல்வி மட்டுமே மனிதருக்கு அழியாத செல்வம். நல்ல வாழ்க்கை, நற்பெயருடன் ஆயுளையும்…

கோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து சங்க அமைப்பினர் கைது

கோவை கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு இந்து சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன்…

பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன்… நடராஜரின் திருநடனத்தைக் காண்பதற்காக, பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன் பற்றிய ஓர் பதிவு :- நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப்…

தேசிய கட்சிகள் வாரிக்கொண்ட நன்கொடை எவ்வளவு? – 15 ஆண்டு புள்ளிவிபரம் வெளியீடு!

புதுடெல்லி: கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவின் தேசியக் கட்சிகள் மொத்தமாக வசூலித்த நன்கொடை ரூ.11 ஆயிரத்து 234 கோடிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தளவு நிதி,…

சபரிமலை மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் – வேண்டுகோள் விடுக்கும் தேவசம் போர்டு

கொல்லம்: சபரிமலையில் மார்ச் 14 முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாமென தேவசம் போர்டு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.…