கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: என்பிஏ சீசன் தள்ளி வைப்பு
அமேரிக்கா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக என்பிஏ சீசன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உட்டா ஜாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி தண்டர் இடையேயான ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பமான…
அமேரிக்கா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக என்பிஏ சீசன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உட்டா ஜாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி தண்டர் இடையேயான ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பமான…
சென்னை மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளன மூலை முடுக்குகளில் ஒளிந்திருந்து நம்மைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் ‘’மூன்றாவது கண்’’ என வர்ணிக்கப்படுகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணவும்,…
போபால் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார் மத்தியப் பிரதேச மன்னர் குடும்ப வாரிசான ஜோதிர் ஆதித்ய…
சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவன பெயர்ப் பலகைகளிலும் தமிழுக்கு முதல் இடம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எங்கும் தமிழ், எதிலும்…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அவசர நிலை அறிவிக்கவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…
வாடிகன் வாடிகன் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் வருவது அடியோடு நின்றுள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று அந்நாட்டை மட்டுமின்றி பல உலக…
நியூயார்க் : அமெரிக்காவில் நடக்கவிருந்த வர்த்தக மாநாடு கொரோனா வைரஸ் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சுற்றி மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட பல்வேறு…
இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கான அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக இந்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது,…
உலகம் முழுவதும் இதுவரை 114 நாடுகளில் மொத்தம் 1,25,865 பேரை பாதிப்புகுள்ளாக்கி, 32 நாடுகளில் 4615 உயிர்களை பலிகொண்டிருக்கும், கொரோனா வைரஸ் நோயை உலகளாவிய தொற்று நோயாக…
டில்லி இந்திய மொபைல் இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து…