Month: March 2020

கொரோனா வைரஸ் – கூகுள் துவக்கியது தனி வலைதளம்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்காக ஒரு தனி வலைதளத்தை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி…

ஜெர்மனியைச் சேர்ந்த க்யூர்வேக் நிறுவனம்… கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் !!!

டூபிங்கன், ஜெர்மனி : கொரோனா வைரஸ் நோய்க்கு குறைந்த வலிமையிலான (Low-Dose) தங்கள் மருந்துகள் சிறந்த பலனை தருவது சோதனையில் நிரூபிக்கப்பட்டால், இந்த மருந்துகளை தற்போதைய தங்கள்…

சிரியப் படகு கவிழ்ந்த வழக்கு – 3 பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறை

இஸ்தான்புல்: சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாய் தப்பிச் சென்றபோது, படகு கவிழ்ந்து, 3 வயது சிரிய குழந்தை அய்லான் குர்தி இறந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு…

கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வரும் பிரபல ஹாலிவுட் நடிகர்….!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர்…

கொரோனா அச்சம்: ‘பொன்மகள் வந்தாள்’ இசை வெளியீட்டு விழா ரத்து

சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்குகிறார். இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்,…

50க்கும் அதிகமானோர் கூட வேண்டாம், நைட் கிளப்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ்…

கொரோனா அச்சம்: ‘அண்ணாத்த’, ‘வலிமை’ மற்றும் ‘மாநாடு’ படப்பிடிப்புகளுக்குப் பாதிப்பு….!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர்…

கொரோனா அச்சம்: ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடும் தள்ளிவைக்க வாய்ப்பு….!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர்…

நாடுகளை நடுங்க வைத்த கொரோனா…. வீடுகளில் முடக்கப்பட்ட மக்கள்….

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், பல நடவடிக்கைகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் சில : சிங்கப்பூர்…

கொரோனா தொற்று : ஓட்டுனர்கள்மற்றும் டெலிவரி ஆட்கள் நிலை என்ன?

ஐதராபாத் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குவோர் ஆகியோர் தங்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்தியாவில்…