Month: March 2020

தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி : மக்களிடையே அதிகரிக்கும் பீதி

சென்னை தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிக அளவில்…

முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம். 

முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம். கந்த சஷ்டி கவசத்தின் சிறப்புக்கள் இது 366 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மைசூர் மன்னர் தேவராய உடையார் 1654ல் சென்னிமலை…

ஐபிஎல் தொடர் – வெவ்வேறு கால அட்டவணைகளை கையில் வைத்திருக்கும் பிசிசிஐ!

மும்பை: ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டியைத் துவக்க முடியாத நிலையில், அப்போட்டிக்கான 8 மாறுபட்ட அட்டவணைகளை வழங்கியுள்ளது பிசிசிஐ. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

வெளிநாடு வாழ் இந்தியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா..?

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில், அவர்களில் 255 பேர் ஈரானிலும், 12 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 5 பேர்…

மோடி அரசின் சமூகப் பதிவேடு குறித்து அன்றே எச்சரித்த அதிகாரி!

புதுடெல்லி: இந்திய அரசின் சர்ச்சைக்குரிய சமூகப் பதிவேடு தயாரிக்கும் பணியில் பங்களித்த இந்தியாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், இந்தப் பதிவேடு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தனியுரிமை…

ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 195 இந்தியர்கள்: ஜெய்சால்மர் முகாமில் தங்க வைப்பு

டெல்லி: ஈரானில் இருந்து மேலும் 195 இந்தியர்கள், ஜெய்சால்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். சீனாவில் தோன்றி உலக நாடுகள் பெரும்பாலானாவற்றில் பரவியிருக்கும் கொரோனா வைரசானது,…

நான் ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! கமல்நாத்

போபால்: ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை என்னிடம் உள்ளது, நான் ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மத்தியபிரதேச மாநில முதல்வர் கமல்நாத் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும்…

இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்கப்போகிறது…. ராகுல்காந்தி அச்சம்

டெல்லி: மோடி அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்கப்போகிறது ராகுல்காந்தி அச்சம் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் நாளுக்கு நாள்…

102 வருடத்திற்கு முன்பு இந்தியாவைத் தாக்கிய பெருந்தொற்று : பாம்பே இன்ஃப்ளூயன்ஸா’

இன்று உலக சுகாதார நிறுவனம் நாவல் கொரோனோவைரஸ் அல்லது கோவிட்19 என்று அழைக்கப்படும் பெருந்தோற்று நோய் உலகத்தையே பரபரப்பில் வைத்துள்ளது. ஆனால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட…