Month: February 2020

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: ராஜராஜசோழனை பிரபலப்படுத்திய சிவாஜி சிலைக்கு நாளை புகழஞ்சலி

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசனின் உருவசிலை, வர்ணம் பூசப்பட்டு பொலிவு பெற்று வருகிறது. இந்த…

ரஜினியைச் சந்திக்க விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம்…

குரூப்-4 16 கைதுகளைத் தொடர்ந்து குரூப்-2 முறைகேட்டிலும் கைது 5ஆக உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…

உலக நாடுகளை அச்சமடைய செய்யும் கொரோனா வைரஸ் !! பல்வேறு நாடுகளில் சமீப செய்திகளின் தொகுப்பு …..

சென்னை : சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 57 பேர் உயிரிழந்தனர், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தபட்டோர்…

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் திரையுலக சாணக்கியன் பார்த்திபன்….!

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ . அதிக வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளை வென்றார் பார்த்திபன்.…

தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு பயங்கரவாதிகள் தமிழில் பகிரங்க மிட்டல் கடிதம்! பாதுகாப்பு தீவிரம்

சென்னை : தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு பயங்கரவாதிகள் அமைப்பு தமிழில் பகிரங்க மிட்டல் கடிதம்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்படும் சீனா

பெய்ஜிங்: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகளில் இருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பின்…

பேரறிஞர் நினைவுநாள்: நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணா திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை!

டில்லி: பேரறிஞர் அண்ணாவின் 51வது பிறந்தநாளையொட்டி, டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அண்ண திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று திராவிடக்கட்சிகளால்…

பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை!

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை ஆணோ, பெண்ணோ, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரிடம் உங்களுக்கு வாழ்க்கையின் எந்த பருவம் திரும்பக் கிடைக்க…

அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்! ஸ்டாலின் டிவிட்

சென்னை: அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம், என்று அண்ணா நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னாள் முதல்வரும், திமுகவை தொற்றுவித்தவருமான…