Month: February 2020

ஏற்பாடுகள் தீவிரம்: தஞ்சை பெரிய கோவிலில் 23ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம்….. சிறப்பு புகைப்படங்கள்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியக்கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்குக்கு தேவையான நவதானியங்கள், மூலிகைகள், புனித நீர் மற்றும் தேவையான பொருட்கள்…

ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க பாஜக கூட்டணிக் கட்சி அகாலி தளம் கோரிக்கை

டில்லி பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் கட்சி காஷ்மீர் மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5…

பட்ஜெட் ஆலோசனை: எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்…

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 64 பேர் பலி, இதுவரை மொத்தம் 427 பேர் பலி !!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கும் இதுவரை 20606 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நேற்று வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்த…

கொரோனா வைரஸ் சிகிச்சை மருந்து : சீனாவில் மனிதர்களைக் கொண்டு பரிசோதனை

பீஜிங் கொரோனா வைரஸ் தாக்குதல் சிகிச்சைக்கான மருந்தைச் சீனாவில் மனிதர்களைக் கொண்டு பரிசோதனை செய்ய உள்ளது. சீனாவில் உயிர்க் கொல்லி தொற்றான கொரோனா வைரஸ் தாக்குதல் நாடெங்கும்…

ஓபிஎஸ் அன் கோ தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

டெல்லி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…

பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை முயற்சி! முதியவர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான அம்பிகா எம்பையர் ஓட்டல் விற்பனை செய்யப்படு வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பலே நபர்களை காவல்துறையினர்…

ஆந்திர எரிவாயுக் குழாயில் 40 மணி நேரமாக கசிவு : அடைக்க முடியாமல் நிபுணர்கள் திணறல்

உப்பிடி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓ என் ஜி சி க்கு சொந்தமான எரிவாயுக் குழாயில் 40 மணி நேரமாக வாயு கசிந்துக் கொண்டுள்ளது.…

பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம்: தெலுங்கானா பாஜக தலைவர்மீது 13ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு

ஐதராபாத்: பெண் பத்திரிகையாளரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கானா பாஜக தலைவர் மீது 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு…