Month: February 2020

சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு: புதியதாக 3,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டை மட்டுமல்ல… உலக நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது. பல…

பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் : மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் பெருமளவு ஊழல்

டில்லி பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக அளவில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனைகள் ஊழல் செய்துள்ளன. பிரதமர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்…

ஆஸ்திரேலிய கனமழையால் முடிவுக்கு வரும் காட்டுத் தீ

சிட்னி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் காட்டுத் தீ பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது. ஆஸ்திரேலியாவின்…

இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதி வங்கதேசம் காலி ஆகி விடும் : மத்திய இணை அமைச்சர்

ஐதராபாத் வங்கதேச மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதிக்கு மேற்பட்டோர் இங்கு வங்து விடுவார்கள் என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி உள்ளார். குடியுரிமை…

மாநிலங்களவையில் கர்ஜித்த காங்கிரஸ் பெண் உறுப்பினர் விப்லவ் தாக்குர் : அறியாத விவரங்கள்

டில்லி மக்களின் கவனத்தை வெகுவாத தனது மாநிலங்களை உரையின் மூலம் ஈர்த்த காங்கிரஸ் மூத்த பெண் உறுப்பினர் விப்லவ் தாக்குர் குறித்த பல முக்கிய தகவல்கள் சென்ற…

தீரா பிணிகளை தீர்க்கும் தீர்த்தம்…

தீரா பிணிகளை தீர்க்கும் தீர்த்தம்… பழனிமலையின் தீர்த்தத்தின் சிறப்புக்கள். பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பூக்கும் மலர்கள், பட்டை, பழங்கள்…

பாரதீய ஜனதா எதிர்ப்பென்பது இந்து எதிர்ப்பல்ல – சொல்வது ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர்..!

நாக்பூர்: இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்பதாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ்…

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பைனலில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக வங்கதேசம் சாம்பியன்

ஜோகன்னஸ்பர்க்: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது வங்கதேசம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலக கோப்பை கிரிக்கெட்…

சகதியில் சிக்கியவரை கை கொடுத்து காப்பாற்றிய குரங்கு: வைரலான போட்டோ

ஜகார்த்தா: ஆற்றில் தவித்தவரை குரங்கு ஒன்று கை தூக்கிவிட்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தெற்காசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான அறியப்படுவது…