Month: December 2019

வேலைக்கு ஆகாத இந்திய பவுலிங் – வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்?

சென்னை: இந்தியாவின் 288 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 31 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 168 ரன்களை எடுத்து…

உலக அழகிப் பட்டத்தை வென்றார் 23 வயது ஜமைக்கா அழகி..!

லண்டன்: 2019ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம், ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங்கிற்கு கிடைத்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் நடைபெற்றது 69வது உலக…

புல்வாமா தாக்குதல்: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத என்ஐஏ அமைப்பு

டெல்லி: 9 மாதங்கள் ஆகியும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இன்னும் குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யவில்லை. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய…

சர்வதேச பேட்மின்டன் – 5வது சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்!

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் இந்தியாவின் லக்சயா சென். இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென்,…

26 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ ஈட்டியது ரூ.1245 கோடிகள்!

பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, தனது தொழில்நுட்பத்தின் மூலமாக மொத்தம் 26 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலமாக ரூ.1245 கோடிகள் வருவாய் ஈட்டியுள்ளது என்று…

முதல் ஒருநாள் போட்டி – இந்தியா எடுத்த ரன்கள் 287!

சென்னை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்துள்ளது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள்…

குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றம்: அமித் ஷா தகவல்

டெல்லி: அவசியம் இருப்பின் குடியுரிமை சட்ட திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட…

சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு….

சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு. சபரிமலையில் புது உத்தரவு குறித்த வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு பதினெட்டாம் படி தாண்டி மேலே சந்நிதானம் சென்றவுடன் உங்கள் மொபைல்…

தமிழக அரசிடம் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்

சென்னை இன்று சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரி…

19 ஆண்டுகள் கழித்தும் சச்சின் நினைவு வைத்திருந்தது ஆச்சரியம்: குருபிரசாத் தகவல்

சென்னை: 19 ஆண்டுகள் கழித்தும் என்னை சச்சின் டெண்டுல்கர் நினைவு வைத்திருந்தது ஆச்சரியமாக இருக்கிறது என்று குருபிரசாத் கூறியிருக்கிறார். அண்மையில் சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றில் சொல்லிய…