Month: December 2019

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : காவல்துறை அடக்குமுறைக்கு சோனியா காந்தி கண்டனம்

டில்லி நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு…

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்திய விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும் மலேசியா

கோலாலம்பூர்: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தி லும் இந்தியாவுக்கு எதிராக…

சிங்கள மக்கள் சம்மதமின்றி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது : இலங்கை அதிபர்

கொழும்பு இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள மக்கள் சம்மதம் இல்லாமல் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு…

உள்ளாட்சி தேர்தல்: ஊரகப்பகுதிகளில் இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் போட்டி!

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து இறுதிப்பட்டியலை மாநில தேர்தல்ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பீகாரில் முழு அடைப்பு… வன்முறை….

பாட்னா: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இன்று பீகாரில்முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை…

ஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவை 3-1 கணக்கில் வீழ்த்திய சென்னைக்கு 2வது வெற்றி!

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டி ஒன்றில், சென்னை அணி கேரளாவை 3 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்நாட்டுத் தொடரான ஐஎஸ்எல் கால்பந்து…

அதிகார போதையில் இருக்கும் மோடி – அமித்ஷா அரசு கண்ணியமில்லாதது! சோனியாகாந்தி – வீடியோ.

டெல்லி: அதிகார போதையில் இருக்கும் மோடி – அமித்ஷா அரசு கண்ணியமில்லாதது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி ஆவேசமாக பேசியுள்ளார். மத்தியஅரசு…

உத்தரப் பிரதேசம் : குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் கலவரத்தில் 11 பேர் பலி

லக்னோ நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்து 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: அசாமில் மாநில பாஜக அரசுக்கு எதிராக 12 எம்எல்ஏக்கள் போர்க்கொடி

திஸ்புர்: குடியுரிமை திருத்தச் சட்டத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் பாஜக மாநில அரசுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து…